சசி இயக்கத்தில் சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ்குமார் இணைந்து நடிக்கும் படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வரும் அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ்.பி பிள்ளை, அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், எழில் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தின் துவக்க விழா கோவில் ஒன்றில் எளிமையாஜ பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது.
சி. சத்யா இப்படத்திற்கு இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரங்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.
காமெடி படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் தொடங்குகிறது.
கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன...
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’...
‘டிஎன்ஏ' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர்...