சினிமா கனவோடு சென்னைக்கு வருபவர்களில் பலர் வெற்றி பெற்று, பேர் புகழயோடு இருந்தாலும், பலர் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் கஷ்ட்டங்களை மட்டுமே சுமந்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இது அனைத்து துறைகளிலும் இருந்தாலும், சினிமாவில் தான் அதிகம்.
அந்த வகையில், 100 ரூபாயோடு சென்னைக்கு வந்தவருக்கு சொந்த வீடு, BMW என்று அனைத்த் செல்வங்களையும் ஒருவருக்கு சினிமா கொடுத்திருக்கிறது.
அவர் தான் பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன். கிராமத்து பாடகரான இவர் தற்போது 300 க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியிருப்பதோடு, பல இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “100 ரூபாயோடு தான் சென்னைக்கு வந்தேன், ஆனால், இன்றைக்கு சொந்த வீடு, BMW கார் என்று சந்தோஷமாக இருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன...
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’...
‘டிஎன்ஏ' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர்...