தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு தற்போதும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பதோடு, டிவி தொடர்களிலும் நடித்து வருபவர், சீரியல் தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
மேலும், தீவிர அரசியலில் ஈடுபட்டிருப்பவர், அகில இந்திய காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் பதவியையும் வகித்து வருகிறார்.
அரசியல், திரைப்பட தயாரிப்பு, நடிப்பு என்று பல துறைகளில் பிஸியாக இருக்கும் குஷ்புவும், அவரது குடும்பத்தாரும் பெரும் கவலையில் இருக்கிறார்கள்.
நடிகை குஷ்புவின் மூத்த சகோதரர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாராம். இது பற்றிய தகவலை குஷ்பு அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த தகவலை பார்த்து அதிர்ச்சியான பலரும் நடிகை குஷ்புவுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...