‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் ஆபாசமான காட்சிகளிலும், அறுவறுப்பான காட்சிகளிலும் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான இவர், தற்போது படங்களிலும் சரி, பொது நிகழ்ச்சிகளிலும் சரி, கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்.
யாஷிகா ஆனந்தின் தாராள கவர்ச்சியால் அவருக்கு வரும் பட வாய்ப்புகளும் இருட்டு அறை போன்ற கவுச்சியான படங்களாகவே அமைகிறதாம்.
இப்படி, சினிமாவில் கவர்ச்சியாக நடிக்கும் யாஷிகா, சில நேரங்களில் பேட்டியில் கூட கவர்ச்சியாக பேசுவதோடு, சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் உரையாடும் போதும் ஆபாசமாக பேசி பரபரப்பை ஏற்படுத்துவார்.
அந்த வகையில், சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர், யாஷிகாவிடம் “தொப்புளில் மாட்டியுள்ள வளையம் எப்போது போட்டது” என்று கேட்க அதற்கு, “நான் 10ம் வகுப்பு படிக்கும் போதே போட்டுவிட்டேன், அதற்கப்புறம் தான், நான் வளைந்து நெளிந்து அழாகாயிட்டேன்” என்று யாஷிகா ஆனந்த் ஆபாசமாக பதில் அளித்துள்ளார்.
யாஷிகா ஆனந்தின் இந்த பதிலால் நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...