கன்னட சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான யாஷ் நடிப்பில் கடந்த வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் ‘கே.ஜி.எப்’. கன்னடத்தில் மட்டும் இன்றி தமிழ் மற்றும் தெலுங்கிலும் இப்படம் பெரும் வெற்றி பெற்றது.
படத்தின் பிரம்மாண்டத்தையும், மேக்கிங்கையும் பார்த்து ரசிகர்கள் மட்டும் இன்றி திரையுலகினரே வியந்தனர். மேலும், இப்படத்தின் இடண்டாம் பாகத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, ‘கே.ஜி.எப்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில், படக்குழுவினர் நடிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு வாய்ப்பு ஒன்றையும் வழங்கியிருக்கிறார்கள்.
ஆம், வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி ‘கே.பி.எப்’ படக்குழு நடிகர்களுக்கான ஆடிசன் நடத்துகிறது. இதில் கலந்துக் கொண்டு சொந்தமாக ஒரு நிமிடத்திற்கு வசனம் பேசி நடிக்க வேண்டுமாம். இந்த ஆடிசனின் நடிக்க ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு இதோ,
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...