‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ரித்திகா சிங், அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும், அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை.
இதற்கிடையே, தெலுங்கு சினிமா பக்கம் போன ரித்திகா சிங்கிற்கு அங்கேயும் ஒரு சில படங்களுக்கு பிறகு சரியான பட வாய்ப்புகள் அமையாததால், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், பட வாய்ப்புகளுக்காக தற்போது ஹீரோயின்கள் கடைபிடிக்கும் வழிமுறையை ரித்திகா சிங்கும் பின்பற்ற தொடங்கியுள்ளார். ஆம், பட வாய்ப்புக்காக ரித்திகா சிங் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
அப்படி ரித்திகா சிங் வெளியிட்டு வந்த புகைப்படங்களில் சில படு கவர்ச்சியாக இருக்கிறது. அந்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்,
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...