சினிமாவில் பாலியல் புகார்கள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது சின்னத்திரை ஏரியாவிலும் பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது.
பிரபல மாடலும், டிவி நடிகருமான கரண் ஓபராய், திருமணம் செய்வதாக கூறி பெண் ஒருவரை பாலியல் உறவு கொண்டதாக அப்பெண் அளித்த புகார் மூலம் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
’சாயா’, ‘ஜாசி ஜாசி கோய் நஹின்’, ‘இன்சைட் எட்ஜ்’ போன்ற டிவி தொடர்களில் நடித்து பிரபலமான கரண் ஒபராய் மீது போலீசில் புகார் அளித்த பெண், தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததோடு, அதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டிகிறார், என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், கரண் ஒபராயை கைது செய்து, அவர் மீது பிரிவு 376 மற்றும் 384 ஆகியவற்றில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...