Latest News :

குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு! - பிரபல சீரியல் நடிகை கைது
Friday May-17 2019

மக்களிடம் பிரபலமாக இருக்கும் சீரியல் நடிகை, நடிகைகள் அவ்வபோது சர்ச்சைகளிலும் சிக்குகிறார்கள். அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளதால் அவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த புதன்கிழமை குவாஹதி என்ற இடத்தில் குண்டு வெடிப்பு நடந்தது. இதில், 12 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை மருத்துவமனையில் சேர்த்த அசாம் போலீசார், பிறகு சம்பவத்திற்கு பின்னனி கூறித்து விசாரித்ததில், பிரபல சீரியல் நடிகையான ஜஹனபி சைகா, குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டுள்ளதாக உறுதியான தகவல் கிடைத்தது.

 

உடனே நடிகை மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து வட்டமான 35 புல்லட்கள் மற்றும் 40 கிலோ வெடி மருந்து, 9 துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

 

நடிகை ஒருவர் தீவிரவாத கும்பலுடன் தொடர்பு வைத்திருப்பது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related News

4876

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery