தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போது குடும்ப பிரச்சினையால் தமிழ் சின்மாவில் நடிப்பதை தவிர்த்துவிட்டு ஆந்திராவுக்கு ஓடிய அஞ்சலி, தற்போது மீண்டும் தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, பிரபல நடிகர் ஒருவரை காதலிக்கும் அஞ்சலி அவரை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் உலா வருகிறது.
இந்த நிலையில், தனக்கு லவ் ப்ரொபோஸ் செய்த ஒருவருக்கு பதிலடி கொடுத்தது குறித்து அஞ்சலி கூறியிருக்கிறார்.
இது குறித்து வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறிய அஞ்சலி, 9-ம் வகுப்பு படிக்கும் போது தன்னுடன் படிக்கும் பையன் ஒருவ லவ் ப்ரொபோஸ் செய்தாராம். உடனே, ராக்கி ஒன்றை வாங்கி அந்த பையன் கையில் அஞ்சலி கட்டிவிட்டாராம்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...