நாடு முழுவதும் ஆளும் மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக எதிர்வலைகள் இருந்த நிலையில், இந்தியாவின் முகத்தை மாற்றுவதற்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில் பா.ஜ.க கட்சியே அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன.
இதற்கிடையே, பா.ஜ.க அரசை தொடர்ந்து விமர்சனம் செய்த நடிகர்களில் ஒருவரான சித்தார்த், பாஜக ஆட்சிக்கு வந்தால், நான் என் டுவிட்டர் தளத்தை நீக்கிவிடுவேன், என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் பா.ஜ.க-வுக்கு சாதகமாக இருப்பதோடு, சுமார் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று தனி பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சியை பிடிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனால், தான் சொன்னதை போல ட்விட்டர் பக்கத்திற்கு குட் பாய் சொல்ல நடிகர் சித்தார்த் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
I hereby solemnly swear that if @narendramodi ji does not get a second term, I will delete my Twitter account permanently. Jai Hind. #AayegaToModiHi
— Siddharth (@Actor_Siddharth) May 23, 2019
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...