நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் ஏழை மக்களுக்கும், மாணவர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே தினத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு பரிசு கொடுத்து விருந்து வைத்தும் வருகிறார்.
தேர்தல் அறிவிப்பு வெளியானதால் இந்த ஆண்டுக்கான மே தின விழா கொண்டாட்டத்தை தள்ளி வைத்த விஜய், நேற்று இதற்கான விழாவை கொண்டாடினார்.
விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் மே தின விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. விஜய் படப்பிடிப்பில் உள்ளதால், அவரது சார்பாக, விஜயின் உத்தரவின் பேரில் மாநில பொறுப்பாளர் புஸ்ஸி என்.ஆனந்த் விழாவினை தலைமையேற்று, ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு பரிசுகள் மற்றும் மத்திய உணவை வழங்கினார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...