வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் ‘மாநாடு’ படம் தலைப்பு அறிவிக்கப்ட்டதோடு, அப்படம் குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லாததோடு, படப்பிடிப்பு தொடங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையால், படம் டிராப்பாகும் நிலையில் உள்ளதாக கூறப்பட்டது. அதற்கு ஏற்றவாறு படப்பிடிப்பு தொடங்கும் நாளும் தள்ளிப்போனது.
ஆனால், அவை அனைத்தையும் மறுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படம் டிராப்பாகிறது என்பது வதந்தி தான். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், ‘மாநாடு’ படப்பிடிப்பு ஜூன் மாதம் 25 ஆம் தேதி மலேசியாவில் பாடல் காட்சியோடு தொடங்குவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
’அமைதிப்படை 2’, ‘கங்காரு’ ஆகிய படங்களை தயாரித்திருக்கும் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் ’மிக மிக அவசரம்’ என்கிற படத்தை தயாரித்துள்ளது. விரைவில் இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில், ’மாநாடு’ படத்தை மிக பிரம்மாண்டமா
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...