’இருட்டு அறை முரட்டு குத்து’ பட புகழ் யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். யோகி பாபுவுடன் ஜாம்பி என்ற படத்தில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த், அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியும் வருகிறார்.
இந்த நிலையில், யாஷிகா ஆனந்த் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதுவரை அவர் வெளியிட்ட ஹாட் புகைப்படத்திற்கு லைக் போட்டு வந்த ரசிகர்கள், அவர் நேற்று வெளியிட்ட புகைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
அதாவது, விநாயகர் சிற்பம் முன்பு கவர்ச்சியாக நின்ற படி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கும் யாஷிகா ஆனந்த், தனது துடை தெரியும்படியான உடையை அணிந்திருப்பது தான் சர்ச்சைக்கு காரணம்.
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கடவுள் முன்பு இப்படி அறைகுறை ஆடையுடன் நிற்பதா, என்று கூறி பலரும் யாஷிகா ஆனந்திற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம், ]
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...