பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இருக்கும் ரஜினிகாந்த், தமிழகத்தில் எந்த நேரத்த்தில் சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அதில் போட்டியிட தான் தயார் என்று அறிவித்திருக்கிறார். அதே சமயம், அவர் தனது கட்சி பெயர் உள்ளிட்ட எந்த தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை.
இதற்கிடையே, தூத்துக்குடி போராட்டத்தையும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் கடுமையாக விமர்சித்த ரஜினிகாந்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பலைகள் உருவாகியுள்ளது. மேலும், மத்திய அரசின் திட்டங்களுக்கும், பிரதமர் மோடியில் அறிவிப்புகளுக்கும் உடனே வாழ்த்து தெரிவிக்கும் ரஜினிகாந்த், தமிழக பிரச்சினைகள் குறித்து எதுவும் பேசாமல் இருப்பதாலும், அவர் மீது தமிழகர்கள் கோவத்தில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் 2021 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்பதற்காக அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் மற்று ரஜினிகாந்த் ரசிகர்கள், சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தியுள்ளார்கள்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...