மத்திய மற்றும் மாநில அரசுகளின் மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு தனது படங்கள் மூலம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நடிகர் விஜய், தனது மக்கள் இயக்கம் மூலம் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். விஜயின் பிறந்தநாளன்று மட்டும் இல்லாமல், அனைத்து நாட்களிலும் அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
இதற்கிடையே, சமீபத்தில் விஜயின் 45 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்க பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.
இந்த நிலையில், கடலூர் விஜய் ரசிகர்கள் விலையில்லா விருந்தகம் என்ற நலத்திட்ட உதவியை தொடங்கியுள்ளார்கள்.
இந்த திட்டத்தின் மூலம், வருடம் முழுவதும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவளிக்கும் திட்டத்தை செயல்படுத்துகிறார்கள்.
மேலும், இந்த இலவச உணவு வழங்கும் திட்டம் நடிகர் விஜயின் நேரடி பார்வையில் இயங்கும் என்று தெரிவித்துள்ளார்கள்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...