பிக் பாஸ் சீசன் 3 கடந்த 23 ஆம் தேதி தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் நாளில் 15 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு, மாடலும் நடிகையுமான மீரா மிதுன் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார்.
சமீபத்தில் பல சர்ச்சைகளில் சிக்கிய மீரா மிதுன், பெற்ற மிஸ் சவுத் இந்தியா பட்டம் பறிக்கப்பட்டதோடு, அவருக்கு திருமணமானதை மறைத்து மிஸ் சவுத் இந்தியாவில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அழகிப் போட்டி நடத்துவதாக அவர் பல பெண்களை ஏமாற்றியிருப்பதாகவும் அவர் மீது காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், போலீஸ் சம்மனுக்கு ஆஜராகாமல் ரகசியமாக பிக் பாஸ் வீட்டுக்குள் மீரா மிதுன் சென்றிருக்கிறார் என்று ஜோ என்பவர் புகார் அளித்துளார்.
அவரது புகாரை தொடர்ந்து புக் பாஸ் வீட்டுக்குள் சென்று மீரா மிதுனை போலீஸ் விரைவில் கைது செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இயக்குநர் ராஜேஷ்.எம் உதவியாளர் துரை கே...
நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 5' என பெயரிடப்பட்டிருக்கிறது...
கிராமத்து மண் வாசனையை, நகரத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், நம் பாரம்பரியத்தை, நம் விளையாட்டுக்கள், கலைகள், உணவுகள் என அனைத்தையும் கொண்டாடும் விதத்தில், செம்பொழில் குழு சென்னை YMCA மைதானத்தில் பிரம்மாண்டமாக, கிராமத்துத் திருவிழாவை நடத்தி வருகிறது...