‘துப்பறிவாளன்’ மற்றும் ‘ராட்சசன்’ ஆகியப் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் பரிட்சையமானவர் ஜெசிகா பவ்லின்.
அழகில் மட்டும் நிறைவு இல்லாமல் நடிப்பிலும் நிறைவுக் காட்டும் ஜெசிகா பவ்லின், சுசீந்திரன் இயக்கும் ‘ஏஞ்சலினா’ படத்தில் சூரியின் தங்கையாக நடித்து வருகிறார்.
தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்திருப்பவர், தமிழில் ‘ஏகாலி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். அப்படத்தை தொடர்ந்து இனி அதிகப் படங்களில் கதாநாயகியாக ஜெசிகா வலம் வருவது உறுதி. காரணம், ‘ஏகாலி’ படமும், அதில் ஜெசிகாவின் நடிப்பும் கோலிவுட்டை அவர் ஒரு ரவுண்ட் வருவார் என்பதை நிரூபிக்கும் விதமாக உள்ளதாம்.
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...
சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...
இயக்குநர் ராஜேஷ்.எம் உதவியாளர் துரை கே...