Latest News :

பிக் பாஸில் சினேகன் வெற்றி பெற்றுவிட்டால் என்ன செய்யப்போகிறார் தெரியுமா?
Monday September-11 2017

பாலிவுட்டில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ், தற்போது தமிழ்ல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல கலைஞர்கள் பங்கேற்றுள்ளார்கள்.

 

100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் யார்? இருக்கிறார்களோ அவர்கள் தான் இந்த போட்டியின் வெற்றியாளர்கள். அப்படி 100 நாட்கள் இருந்து வெற்றி பெறுபவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பரிசாக கிடைக்கும்.

 

இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியில் வெற்றி பெற்று கோடி ரூபாய் பரிசை வென்றால், அந்த பணத்தின் மூலம் தான் என்ன செய்வேன், என்பதை சினேகன் தெரிவித்துள்ளார்.

 

இது பற்றி நேற்றைய நிகழ்வில் வையாபுரியுடம் சினேகன் கூறும்போது, ஒரு வேளை 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து போட்டியில் நான் வெற்றி பெற்றுவிட்டால், 100 கிராமங்ககளுக்கு சேர்த்து மிகப்பெரிய நூலம் ஒன்றை கட்டி அதற்கு பிக் பாஸ் நூலம் என்று பெயர் வைத்து, தலைவரை (கமல்) வைத்து திறப்பேன். அந்த பணத்தில் இருந்து ஒரு பைசா கூட சொந்த செலவுக்கு எடுத்துக்கொள்ள மாட்டேன், என்று தெரிவித்தார்.

Related News

541

’சார்’ திரைப்படம் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான படம் - இயக்குநர் வெற்றிமாறன்
Thursday September-19 2024

நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...

மீனா, ஷாலினி வரிசையில் லக்‌ஷனா ரிஷி மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் - இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பேரரசு பாராட்டு
Thursday September-19 2024

அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’...

”கலைக்கு என்றும் உண்மையாக இருப்பேன்” - ‘வாழை’ 25 வது நாள் வெற்றி விழாவில் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி
Wednesday September-18 2024

நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்‌ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...

Recent Gallery