Latest News :

பிக் பாஸில் சினேகன் வெற்றி பெற்றுவிட்டால் என்ன செய்யப்போகிறார் தெரியுமா?
Monday September-11 2017

பாலிவுட்டில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ், தற்போது தமிழ்ல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல கலைஞர்கள் பங்கேற்றுள்ளார்கள்.

 

100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் யார்? இருக்கிறார்களோ அவர்கள் தான் இந்த போட்டியின் வெற்றியாளர்கள். அப்படி 100 நாட்கள் இருந்து வெற்றி பெறுபவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பரிசாக கிடைக்கும்.

 

இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியில் வெற்றி பெற்று கோடி ரூபாய் பரிசை வென்றால், அந்த பணத்தின் மூலம் தான் என்ன செய்வேன், என்பதை சினேகன் தெரிவித்துள்ளார்.

 

இது பற்றி நேற்றைய நிகழ்வில் வையாபுரியுடம் சினேகன் கூறும்போது, ஒரு வேளை 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து போட்டியில் நான் வெற்றி பெற்றுவிட்டால், 100 கிராமங்ககளுக்கு சேர்த்து மிகப்பெரிய நூலம் ஒன்றை கட்டி அதற்கு பிக் பாஸ் நூலம் என்று பெயர் வைத்து, தலைவரை (கமல்) வைத்து திறப்பேன். அந்த பணத்தில் இருந்து ஒரு பைசா கூட சொந்த செலவுக்கு எடுத்துக்கொள்ள மாட்டேன், என்று தெரிவித்தார்.

Related News

541

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் வெளியான ‘சங்கராந்தி வஸ்துனம்’!
Sunday March-02 2025

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...

விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் வெளியானது!
Sunday March-02 2025

இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...

இயக்குநர் மோகன்.ஜி - ரிச்சர்ட் ரிஷி கூட்டணியில் உருவாகும் ‘திரெளபதி 2’!
Sunday March-02 2025

‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...

Recent Gallery