பிக் பாஸ் வீட்டுக்குள் கஸ்தூரி எண்ட்ரியானதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. மறுபுறம் பிக் பாஸ் போட்டியாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது குறித்து கஸ்தூரி இன்றைய எப்பிசோட்டில், பிக் பாஸ் கமலிடம் கூறுகிறார். இதில், அவர் யார் யார் மீது என்ன என்ன தவறுகள் இருக்கிறது, என்பது புட்டு புட்டு வைக்கப் போகிறார்.
மேலும், பிக் போட்டியாளர்களின் நிஜ முகத்தை மக்களிடத்தில் காட்டும் கஸ்தூரிக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில், காலர் ஆஃப் தி வீக் போன் காலில் இன்று மதுமிதா தான் சிக்கியிருக்கிறார். அவரம் கேள்வி கேடபவர், “ஆரம்பத்தில் தைரியமாகவும், தெளிவாகவும் பேசிக் கொண்டிருந்த நீங்கள், இப்போது நடிக்க தொடங்கி விட்டீர்களே ஏன்?” என்று கேட்கிறார். இதற்கு மதுமிதா என்ன பதில் சொல்லப் போகிறார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ரசிகர்களிடம் நடிக்கும் போட்டியாளராக மதுமிதா பதிந்துவிட்டதால், பிக் பாஸின் அடுத்த டார்க்கெட் அவராகத் தான் இருக்கிறார்.
எனவே, இன்றைய எலிமினேட் ரவுண்ட் மூலம் சாக்ஷி அகர்வால் வெளியேற்றப்பட்டாலும், அடுத்த எலிமினேட் மதுமிதா தான், என்பது இப்போதே தெரிந்துவிட்டது.
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...
சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...
இயக்குநர் ராஜேஷ்.எம் உதவியாளர் துரை கே...