தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான தேவயானி மற்றும் நடிகர் நகுல் ஆகியோரது அம்மா இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.
விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கும் தேவயானி, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். சினிமா மட்டும் இன்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது தம்பியான நகுல் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் நடிகராக ‘காதலில் விழுந்தேன்’, ‘மாசிலாமணி’, ‘கந்தகோட்டை’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘வல்லினம்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். தற்போது ‘எரியும் கண்ணாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னையில் வசித்து வந்த நகுல் மற்றும் தேவயானியின் அம்மா லட்சுமி ஜெயதேவ், உடல் நிலை பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வந்தவர், இன்று அதிகாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது...
ஸ்ரீ சித்ரா பெளர்ணவி ஃபிலிம் சார்பில் வி...
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...