ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், “நான் ரஜினி சாரின் சீனியர் ரசிகன். எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி என்பார்கள். ஆனால், அவருக்கும் ரஜினி சாருக்கும் இடையே எந்தவித தொடர்பும் கிடையாது. அவர் வித்தியாசமானவர்.
தமிழ், இந்தி என அனைத்து நடிகர்களிடமும் ரஜினிகாந்தின் சாயல் இருக்கும். தலைவர் ரசிகர்கல் என் ரசிகர்கள் கிடையாது. ஏனென்றால் நானே அவரது ரசிகன் தான்.
நிலவை காட்டி சாப்பாடு ஊட்டுவார்கள். நான் ரஜினி சாரை இயக்கிய நிலவில் இறங்கியது போன்ற அனுபவத்தை கொடுத்தது.” என்றார்.
தமிழ் சினிமாவில் முதல் முறையாக நிஜமான கணவன் மனைவி தம்பதி, சதா நாடார் - மோனிகா செலினா கதையின் நாயகன், நாயகியாக நடித்திருப்பதோடு, இருவரும் இணைந்து இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘இ தகா சைஆ’...
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, தனது மகன் திருமணத்தை இதுவரை உலகம் கண்டிராத வகையில் பிரமாண்டமாக நடத்தினார்...
ஆர்.கே கிரியேட்டிவ் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் வீரா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வசீகரன் பாலாஜி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘அப்பு’...