கொரோனா ஊரடங்கு உத்தரவால் பிரபலங்களின் திருமணங்கள் எளிமையான முறையில் நடைபெற்று வருகிறது. சிலர் திருமண தேதியை ஒத்தி வைக்கவும் செய்கிறார்கள்.
இந்த நிலையில், தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளராஜ தில் ராஜூ, தேஜஸ்வினி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். எளிமையான முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துக் கொண்டார்கள்.
’ஃபிடா’, ‘நேனு லோக்கல்’, ‘யவடு’, ‘தில்’, ‘சதமானம் பவதி’, ‘ஜானு’ ஆகிய படங்களை தயாரித்திருக்கும் தில் ராஜூவின் முதல் மனைவி அனிதா கடந்த 2017 ஆம் ஆண்டு மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில், தேஜஸ்வினி என்ற பெண்ணை தில் ராஜு இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...