’நேரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நஸ்ரியாவுக்கு தொடர்ந்து பல படங்கள் வாய்ப்பு வந்ததால், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின் ஆனார். மேலும் மலையாளத்திலும் பல படங்களில் நடித்து வந்தார்.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே, மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நஸ்ரியா, திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார்.
இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குக்கு பிறகு நஸ்ரியா மீண்டும் மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அஞ்சலி மேனன் இயக்கும் இப்படத்தில், பார்வதியும் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...