பிக் பாஸ் வனிதாவின் மூன்றாவது திருமண விவகாரம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. வனிதா பற்றி ஆபாசமாக பேசிய சூரியா தேவி என்ற பெண் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதே சமயம், வனிதாவை விமர்சித்து வந்த நடிகைகள் கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்த போது, அவர்கள் சில காரணங்களை சொல்லி, விசாரணைக்கு செல்லவில்லையாம்.
இந்த நிலையில், நேற்று இரவு வடபழனி காவல் நிலையத்திற்கு வந்த வனிதா, அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கஸ்தூரி, லக்ஷ்மி கிருஷ்ணன் குறித்து சரமாரியாக பேசியதோடு, அவர்கள் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறினார்.
இதோ அவரது அதிரடி பேட்டி,
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...