2002 ஆம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ஷெரீன், தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்தாலும், அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் குறைந்ததை இதையடுத்து, மலையாளம் மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்து வந்தவர், இறுதியாக 2015 ஆம் ஆண்டு வெளியான ‘நன்பேண்டா’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
இதற்கிடையே, பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டால் மீண்டும் மக்களிடம் பிரபலமாகியிருக்கும் ஷெரீன், தற்போது சில திரைப்படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.
விளம்பரப் படம் ஒன்றில் நடிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் கோவைக்கு சென்ற ஷெரீன் ஊரடங்கு காரணமாக அங்கே சிக்கிக் கொண்டார். மார்ச் மாதம் முதல் தற்போது வரை கோவையிலேயே இருக்கும் ஷெரீன், விரைவில் பெங்களூர் திரும்ப இருக்கிறாராம்.
இந்த நிலையில், தனது அம்மாவுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தான் இரண்டாவது திருமணம் நடைபெற்றது, என்று ஷெரீன் கூறியிருக்கிறார். அவர் குழந்தையாக இருக்கும் போதே, அவரது அப்பா, அவர்களை விட்டு சென்றுவிட்டார், என்று பிக் பாஸ் போட்டியில் ஷெரீன் கூறியிருந்த ஷெரீன், தனது அம்மாவுக்கு இரண்டாவது திருமணம் பற்றி தற்போது தான் வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தி வருகிறாராம்.
இதை பேட்டி ஒன்றில் கூறிய ஷெரீனிடம் உங்களுக்கு எப்போது திருமணம்? என்று ரசிகர்கள் கேள்வி கேட்க, அதற்கு ஷெரீன் அதிர்ச்சியான தகவல் அளித்ததோடு, வனிதா விவகாரம் குறித்து மறைமுகமாக கிண்டல் செய்தார்.
அவர் என்ன கூறினார் என்பதை அறிய, அவரது இந்த பேட்டியை பாருங்கள்,
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...