வனிதாவின் மூன்றாவது திருமணத்தை வைத்து சில பிரபலங்களை தங்களை லைம் லைட்டில் வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், சர்ச்சை நடிகையான மீரா மீதுன், தனது பங்குக்கு சில பிரலங்களை விமர்சித்து சோசியல் மீடியாவில் சில பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், தற்கொலை செய்துக் கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின், ‘தில் பேச்சாரே’ படத்தை பார்த்துவிட்டு, சுஷாந்த் தற்கொலை குறித்த வீடியோ பதிவு ஒன்றை மீரா மிதுன் வெளியிட்டுள்ளார்.
அதில், கோலிவுட்டில் மாஃபியாக்கள் யார்?, தனது வாழ்க்கையை சீரழித்தவர்கள் யார்? என்பது குறித்து தெரிவித்திருப்பவர், மேலும் தில திடுக்கிடும் தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ,
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...