தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருப்பவர் கே.இ.ஞானவேல்ராஜா. இவரது ஸ்டுடியோ கிரீன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்ததோடு, தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுப் படங்களையும் தயாரித்துள்ளது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, தனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக சில ஊடகங்கள் தன்னை பற்றி தவறான செய்தியை வெளியிட்டு இருப்பதாகவும், இதனால் தானும், தனது குடும்பத்தினரும் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இத்தகைய செயல் தொடர்ந்தால், சம்மந்தப் பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர்வதோடு, மான நஷ்ட ஈடு வழக்கும் தொடரப்படும், என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை இதோ,
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...