தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டு இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறி வந்ததும், பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ஒன்று சேர்ந்ததும் அனைவரும் அறிந்த ஒன்று தான். பிறகு மீண்டும் இருவருக்கு இடையில் மோதல் ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்கிறார்கள்.
இதற்கிடையே, தனது மனைவி தன்னை விட்டு பிரிய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் தான் காரணம், என்று ஏற்கனவே குற்றம் சாட்டிய தாடி பாலாஜி, தற்போது அந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பற்றி புகார் அளித்ததோடு, அவர் தன் மனைவியிடம் என்னவெல்லாம் செய்தார், என்பது குறித்து பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
இதோ அவரது வீடியோ பேட்டி,
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...