பிக் பாஸ் சீசன் 4 போட்டியில் தற்போது குரூப்பிஸம் உருவாகி சில மோதல்களும் நிகழ்ந்து வருகிறது. அதே சமயம், வார இறுதி நாட்களில் எலிமினேஷன் நடப்பதால், வெளியேறும் போட்டியாளர்கள் பற்றி தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.
ரேகா மற்றும் வேல்முருகன் என ஏற்கனவே இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில், இந்த வாரம் மூன்றாவது போட்டியாளராக ஒருவர் வெளியேறிவிட்டார். அவர் யார்? என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. பிக் பாஸின் நான்காவது சீசனின் முக்கிய போட்டியாளராக கருதப்படும் சுரேஷ் சக்கரவர்த்தி தான் அவர்.
சுரேஷ் சக்கரவர்த்தி போட்டியின் முக்கிய போட்டியாளர் மற்றும் நிகழ்ச்சிக்கான கண்டெண்ட்களை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகித்ததால் அவர் எளிதாக எளிமினேட் ஆக மாட்டார், என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...