மூன்று சிறுவயது நண்பர்கள். இவர்கள் பெரியவர்கள் ஆனதும் இவர்கள் நட்பு தொடர்கிறது. ஒருவர் அரசியல்வாதி, ஒருவர் நடிகர், ஒருவர் டாக்டர்.
டாக்டரின் காதலியின் அக்கா, வளர்ப்பு தகப்பனார், இருவரும் கொலை செய்யப்பட்டு இறந்து விடுகின்றனர். இந்த நிலையில் டாக்டர் கொலையாளிகளை கண்டு பிடிக்க தனது நண்பர்களை உதவிக்கு நாடுகிறார். நண்பனுக்கு நண்பர்கள் உதவி செய்கிறாரர்களா? என்று பார்த்தால் இறுதியில் கொலையாளிகளே நண்பர்கள் தான் என்பதை டாக்டர் அறிகிறார்.
ஒரு நண்பன் எப்படி இன்னொரு நண்பனை பழிவாங்க முடியும்? அது உண்மையான நட்புக்கு அழகல்ல, ஆனால் இயற்கை தீயோரை வாளவிடாது என்பதே கதை.
இப்படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் ஆர்.கோபால். வெற்றி ஒளிப்பதிவு செய்ய, டென்மார்க்கை சேர்ந்த கியூரன் இசையமைத்திருக்கிறார். டென்மார்க்கை சேர்ந்த புலேந்திரராசா பொன்னுதுரை, மைக்கேல் ஜான்சன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...