நடிகைகள் வாய்ப்புகளுக்காக அட்ஜெஸ்ட் செய்து போகிறார்கள், என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வரும் நிலையில், நிருபரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன், ஊடகம் ஒன்றில் அட்ஜெஸ்ட் செய்து வாய்ப்பு வாங்கிய நடிகைகள் குறித்து பேசியதோடு, நடிகை கஸ்தூரியும் அப்படித்தான், என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பயில்வான் ரங்கநாதனின் வீடியோ பதிவுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஆவேசமாக பேசிய நடிகை கஸ்தூரி, “என்னுடன் படுத்த நடிகர்களின் பெயர்களை சொல்ல உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தனது அரசியல் எண்ட்ரி குறித்தும் பேசியவர், விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் அரசியல் கட்சி தொடக்கம், விஜயின் கோபம், உள்ளிட்ட விஷயங்களுடன், வனிதா குறித்தும் ஆவேசமாக பேசியுள்ளார்.
இதோ அந்த வீடியோ,
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...