Latest News :

திரிஷாவின் ‘ராங்கி’ பட பாடலை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
Wednesday December-16 2020

திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராங்கி’. லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் இப்படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார். ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் எம்.சரவணன் இயக்கியுள்ளார்.

 

சி.சத்யா இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “பனித்துளி விழுவதால் அனையாது தீபம்....” என்ற பாடல் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

 

கபிலன் வரிகளில், சின்மயி குரலில் உருவாகியுள்ள இப்படாலை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று மாலை வெளியிட்டார். 

 

பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்த பாடல் இதோ,

 

Related News

7130

’லாரா’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Saturday June-15 2024

'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள்...

”டிஜிட்டல் தளங்களில் படைப்பு சுதந்திரம் இல்லை” - ’கருடன்’ வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேச்சு
Saturday June-15 2024

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...