சீரியல் நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத், கடந்த இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட நிலையில், சித்ராவை ஹேம்நாத் தற்கொலைக்கு தூண்டியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் குமரனுடன் நெருக்கமாக நடித்ததால் கோபமடைந்த ஹேம்நாத், சித்ராவுக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்ததால் அதான் அவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அதற்கான ஆதரங்கள் சித்ராவின் போனில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
அந்த ஆதாரங்கள் பற்றி அறிய இந்த வீடியோவை பாருங்க,
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...