சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஹேம்நாத்தின் தந்தை, சித்ராவை அரசியல்வாதி ஒருவர் மிரட்டி வந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துக் கொண்டிருப்பதாகவும் புகார் அளித்துள்ளார்.
மேலும், அவர் சித்ரா பற்றி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். அவை பற்றி அறிய இந்த வீடியோவை பாருங்க,
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...