பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியுள்ள நடிகை ஓவியா, இன்று சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் கட்டப்பட்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையை திறந்து வைத்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, ஓவியா கலந்துக்கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி என்பதால், அவரை காண ஏராளமான பொதுமக்கள் கூடியதோடு, மீடியாவினரும் திரளாக வந்திருந்தினர்.
நிகழ்ச்சியில் பேசிய ஓவியா, “இவ்வளவு மக்கள் என் மீது அன்பு வைத்திருக்கும் போது, நான் ஏன் ஒருவரை மட்டும் காதலிக்க வேண்டும்? என்று கூறியதோடு, பிக் பாஸ் நிகழ்ச்சியின் 100 வது நாள் விழாவில் நான் நிச்சயம் கலந்துக்கொள்வேன்.” என்றும் தெரிவித்தார்.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் பாடிய ”கொக்கு நெட்ட...கொக்கு...” என்ற பாடலை பாடி மக்களை பரவசமாக்கினார்.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...