பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியுள்ள நடிகை ஓவியா, இன்று சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் கட்டப்பட்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையை திறந்து வைத்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, ஓவியா கலந்துக்கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி என்பதால், அவரை காண ஏராளமான பொதுமக்கள் கூடியதோடு, மீடியாவினரும் திரளாக வந்திருந்தினர்.
நிகழ்ச்சியில் பேசிய ஓவியா, “இவ்வளவு மக்கள் என் மீது அன்பு வைத்திருக்கும் போது, நான் ஏன் ஒருவரை மட்டும் காதலிக்க வேண்டும்? என்று கூறியதோடு, பிக் பாஸ் நிகழ்ச்சியின் 100 வது நாள் விழாவில் நான் நிச்சயம் கலந்துக்கொள்வேன்.” என்றும் தெரிவித்தார்.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் பாடிய ”கொக்கு நெட்ட...கொக்கு...” என்ற பாடலை பாடி மக்களை பரவசமாக்கினார்.
நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...
நித்தி கிரியேட்டர்ஸ் சார்பில் பி...
ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஃபைனான்ஸியல் திரில்லராக, பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ஜீப்ரா’...