மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த 9 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சாதி ரீதியிலான அடக்குமுறை மற்றும் தமிழகத்தில் நடந்த வன்முறை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜும், நடிகர் தனுஷும் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார்கள். இந்த தகவலை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும், என்றும் தனுஷ் தெரிவித்துள்ளார்.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...