தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுபோல், கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பது தொடர்ந்து அதிகரித்து வருவதால், திரையுலகினர் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரனின் மனைவியும், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி அமரனின் அம்மாவுமான மணிமேகலை நேற்று திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
69 வயதாகும் மணிமேகலை அவர்களுக்கு நேற்று திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று இரவு 11.30 மணியளவில் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...