கொரோனாவால் திரைப்படத்துறை மிகப்பெரிய அளவில் பாதித்திருக்கும் நிலையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு (பெப்ஸி) திரை பிரபலங்கள் பலர் நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். அதே சமயம், பெப்ஸி அமைப்பில் அங்கம் வகித்தாக நடிகர்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு அந்த நிவாரண உதவி கிடைக்கவில்லை.
இதையடுத்து, நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் உதவி செய்ய வேண்டும், என்று திரையுலகினரிடம் நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ்.முருகன் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில், தனது சொந்த செலவு மூலம் நடிகர்கள் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வரும் பூச்சி எஸ்.முருகன், இன்று 300-க்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை நடிகை கோவை சரளா மற்றும் நடிகர் தாடி பாலாஜி முன்னிலையில் வழங்கினார்.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...