சிம்புவை வைத்து ‘மாநாடு’ படத்தை இயக்கி வரும் இயக்குநர் வெங்கட் பிரபு, அப்படத்திற்கு பிறகு இயக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கும் 10 வது திரைப்படமாக உருவாக உள்ள இப்படத்தை ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் டி.முருகானந்தம் தயாரிக்கிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய முழு விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...