கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களின் உயிர் இழப்புகள் ஏற்பட்ட பெரும் சோகங்கள் மறைவுதற்குள்ளாகவே, சினிமா பிரபலங்களின் மரணங்கள் தொடர்வது திரையுலகினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், திரைப்பட தயாரிபாளரும் நடிகருமான தாடி வெங்கட் என்ற வெங்கட் சுபா, இன்று அதிகாலை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்பட தயாரிப்பு மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வெங்கட் சுபா, தொலைக்காட்சி தொடர்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்த வெங்கட் சுபார், இன்று அதிகாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...