தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மட்டும் இன்றி வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் வரலட்சுமி, தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், மற்றவர்களைப் போல் வரலட்சுமியும் வீட்டில் ஓய்வில் இருக்கிறார்.
கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது, சொந்த ஊர்களுக்கு சென்ற வட இந்திய தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கி சேவை செய்த வரலட்சுமி, தற்போது ஒரு நாய்க்கு தாயாகியுள்ளார்.
ஆம், தான் வாங்கிய நாய் குட்டி ஒன்றை, தனது மகன் என்று கூறி சமூக வலைதளங்களில் அறிமுகப்படுத்தியிருக்கும் நடிகை வரலட்சுமி, அந்த நாய்க்கு ஒரு பெயர் வைத்ததோடு, அந்த பெயரில் சமூக வலைதளப் பக்கம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...