தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர்களில் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு வரும் ஜூன் 27 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெற உள்ள இந்த திருமணத்திற்கு சில முக்கியமானவர்கள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளார்களாம்.
இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணம் செய்துகொள்ள இருப்பவர் பெயர் ரோகித். இவர் ஒரு கிரிக்கெட் வீரர் ஆவார். தமிழ்நாடு பிரிமியர் லீகில் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் தாமோதரனின் மகனான ரோகித், தமிழ்நாடு அணிக்கு விளையாட இடம் கிடைக்காததால் 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு சென்று விளையாடினாராம். அதன் பிறகு அவரது தந்தை தாமோதரனின் முயற்சியால் புதுச்சேரி ரஞ்சி அணீ தொடக்கப்பட்டவுடன், அந்த அணிக்கு ரோகித் கேப்டன் ஆனாராம்.
தற்போது புதுச்சேரி அணிக்கு கேப்டனாக இருக்கும் ரோகித்துக்கு 29 வவயதாகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சியில் இருக்கிறாராம்.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...