திரைத்துறையை நெறிப்படுத்தும் நடவடிக்கையாக, ஒளிப்பதிவு சட்டத்தில் ஒன்றிய அரசு நான்கு திருத்தங்களை செய்துள்ளது. இந்த திருத்தத்தால் திரைத்துறையினரின் படைப்பு சுதந்திரம் பறிபோகும் என்று குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக தமிழ் திரையுலகினர் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.
இந்த சட்ட திருத்தத்திற்கு நடிகர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது நடிகர் சூர்யாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப்பக்கத்தில், “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காகத்தான். அதன் குரல்வலையை நெறிப்பதற்காக அல்ல” என்று பதிவுட்டுள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...
எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...