Latest News :

கதை சொல்ல வரும் இயக்குநர்களுக்கு புது கண்டிஷன் போடும் திரிஷா!
Saturday September-30 2017

முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதை விட ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள புதுமுக ஹீரோக்களின் படங்களிலும், கதையின் நாயகியாகவும்  நடிப்பதில் முன்னணி நடிகைகள் பலர் தீவிரம் காட்டி வருகிறார். இந்த பாதையில் முதலில் நயந்தாரா பயணிக்க, தற்போது திரிஷாவும் இதே பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளார்.

 

‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’ உள்ளிட்ட ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள நான்கு ஐந்து படங்களில் நடித்து வரும் திரிஷா, தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் புது கண்டிஷனையும் போடுகிறாராம்.

 

அது என்ன கண்டிஷன் என்று விசாரிக்கையில், “தன்னிடம் கதை சொல்ல வேண்டும் என்றால், அந்த கதை ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக இருக்க வேண்டும், அப்படி இருந்தால் கதை சொல்ல வாங்க இல்லனா, இந்த பக்கம் வராதீஇங்க” என்று கண்டிஷன் போடும் திரிஷா, அதில் ரொம்ப கராராகவும் இருக்கிறாராம்.

Related News

798

’மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜைக்காக ரூ.1 கோடி செலவில் போடப்பட்ட கோவில் அரங்கம்!
Thursday March-06 2025

இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...

”தாத்தா சம்பாதித்ததை பேரன் ஒரே படத்தில் இழந்துவிட்டார்”! - சிவாஜி வீடு ஜப்தி பற்றி இயக்குநர் பேரரசு பேச்சு
Wednesday March-05 2025

புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

Recent Gallery