தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவான பாலா, மனைவியை பிரிந்துள்ளார். இயக்குநர் பாலாவுக்கும், முத்துமலருக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பாலா - முத்துமலர் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
திருமணமாகி 17 வருடங்கள் ஆன நிலையில், இயக்குநர் பாலா மனைவியை பிரிந்துள்ளார். கடந்த நான்கு வருடங்களாக இயக்குநர் பாலாவு, முத்துமலரும் மனதளவில் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மார்ச் 5 ஆம் தேதி சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று சுமூகமான முறையில் பிரிந்துள்ளார்கள்.
மனைவியைப் பிரிந்தாலும் மகள் பிரார்த்தனாவை தன்னுடனே வைத்துக்கொண்டிருக்கிறார் பாலா. சட்டப்பூர்வ அனுமதியுடன் மகளைத் தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...