தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, பற்றி அவ்வபோது சர்ச்சை தகவல்கள் பரவி வருவதோடு, சில ஆச்சரியமான அதே சமயம் அதிர்ச்சிகரமான தகவல்களும் உலா வருகின்றது.
அந்த வகையில், நயன்தாராவின் சம்பலம் விஷயம் தொடர்பாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல் ஒன்று ஒட்டு மொத்த கோலிவுட்டையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் நயன்தாரா ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருக்கிறார். சைக்காலாஜிக்கல் த்ரில்லர் படமான இப்படத்தில் நயன்தாராவுக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதுவும், வெறும் 20 நாட்களுக்கு மட்டுமே நயன்தாரா கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். அதற்கு இத்தனை கோடிகள் சம்பளமா!, என்று ஒட்டு மொத்த கோலிவுட்டே அதிச்சியாக, கூடவே மற்றொரு அதிர்ச்சி தகவலும் சொல்லப்படுகிறது. அதாவது, இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஜெயம் ரவிக்கே நயன்தாராவை விட குறைவான சம்பளம் தான் பேசப்பட்டிருக்கிறதாம்.
திருப்பதி லட்டு விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருப்பது ஒரு பக்கம் இருக்க, அது குறித்த கேள்விகளுக்கு திரை பிரபலங்கள் பதிலளிக்க மறுத்து எஸ்கேப் ஆகும் நிலையில், திரையில் திருப்பதி வெங்கடாஜலபதியாக வாழ்ந்து மக்களின் மனங்களில் இடம் பிடித்ததோடு, திருப்பதி தேவஸ்தானத்தால் யூத் சூப்பர் ஸ்டார் என்ற பெட்டம் பெற்ற நடிகர் ஆர்யன் ஷாம், திருப்பதி லட்டு விவகாரம் குறித்த தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்...
3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்...
சுயாதீன திரைப்பட படைப்பாளிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முன்னோடி வெளிப்படையாக அணுகக்கூடிய ஓடிடி (OTT) திரைப்பட ஸ்ட்ரீமிங் தளமான ஏபிசிடாக்கீஸ், அதன் முதன்மை முயற்சியின் நான்காவது பதிப்பான ‘தி பிக் ஷார்ட்ஸ் சாலஞ்’ (The Big Shorts Challenge) தமிழ் பதிப்பை அறிவித்துள்ளது...