கர்நாடக மாநிலம், பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டு கொலை செய்யப்பட்ட விவாகரத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.
கவுரி லங்கேஷ் கொலையை சிலர் கொண்டாடுவதாகவும், அவர்கள் அனைவரும் பிரதமர் மோடியை பின்பற்றுபவர்கள், என்றும் கூறினார். மேலும், இந்த விஷயத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பதினால், அவர் என்னை விட சிறந்த நடிகராக முயற்சிக்கிறார், என்றும் தெரிவித்தார்.
பிரகாஷ் ராஜின் பேச்சுக்கு பா.ஜ.க-வினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...
அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’...
நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...