இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வருகிறார்கள், என்று பல நடிகைகள் அவ்வபோது பத்திரிகை பேட்டிகளில் கூறு வருவதோடு, தங்களுக்கு நேரந்த அனுபவத்தையும் கூறி வருகிறார்கள். ஆனால், தங்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த நபர் யார்? என்பதை மட்டும் இதுவரை எந்த நடிகையும் கூறியதில்லை.
இந்த நிலையில், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்தது குறித்து, நடிகை ராதிகா ஆப்தே கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் கூறி ராதிகா ஆப்தே, “தென்னிந்திய பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நிலை உள்ளது. ஒரு முறை தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்தேன். அவருடன் படம் தொடர்பாக பேசி கொண்டிருந்தபோது திடீரென என்னை படுக்கைக்கு அழைத்தார். இதனால் நான் பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். எனினும் அவரை உதாசினப்படுத்திவிட்டு சென்றுவிட்டேன்.” என்றார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் ராதிகா ஆப்தே, அங்கு படு கவர்ச்சியாக நடிப்பதோடு, மேலாடை இல்லாமல் நடித்திருப்பதோடு, அவ்வபோது அவரது ஆபாச படங்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...
அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’...
நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...