May 05, 2020 03:09 PM
தேசிய அளவிலான திறனாய்வு தேர்வு! - ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர் சாதனை
தேசியஅளவிலானதிறனாய்வு (NTSE) தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழ்நாடு அளவில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர் இரா.நிஷோக் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 200-க்கு 179 மதிப்பெண் பெற்று சாதனை படைத்து உள்ளார்.
மேலும் 47 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் சீமா போபன, ஸ்ரீ சைதன்யா பள்ளிகளின் தமிழ்நாடு பொறுப்பாளர் ஹரிபாபு, பள்ளி முதல்வர், துணை மேலாளர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
இந்த வெற்றி குறித்து மாணவர் நிஷோக் கூறுகையில், ”பெற்றோர்கள், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கமும் ஆலோசனையும் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. மேலும் பள்ளியின் சிறப்பு பயிற்சி வகுப்புகள் மற்றும் பயிற்சி தேர்வுகள் நான் மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுப்பதற்கு காரணம்” என்றார்.
RELATED EVENTS
ரூ.2.55 கோடி விளையாட்டு உதவித்தொகை, கார் பரிசு! - மாணவர்களுடன், ஆசிரியர்களையும் கெளரவித்த வேலம்மாள் நெக்சஸ் பள்ளி
Jan 28, 2025 06:02 PM
உலக கேரம் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கி கெளரவித்த வேலம்மாள் நெக்ஸஸ் குழுமம்!
Dec 28, 2024 07:45 AM
ARC 33rd National Tenpin Bowling Championships! - Akaash and Sumathi emerge Champions!
Dec 03, 2024 04:17 PM
ARC 33வது தேசிய டென்பின் பௌலிங் சாம்பியன்ஷிப் தொடரில் பட்டம் வென்ற ஆகாஷ் மற்றும் சுமதி
Dec 03, 2024 04:06 AM